Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சாலையோரமாக நின்றவர்… தீடிரென்று நேர்ந்த விபரீதம்… கதறும் குடும்பம்…!!

இரண்டு இருசக்கர வாகனம் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று புதூர் சாலையில் இருசக்கரவாகனத்துடன் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இவருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மாரியப்பன் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த அய்யனார் மீது மோதியுள்ளார். இதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிடிக்க சென்ற மகன்… காத்திருந்த தாய்… பின் நேர்ந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பத்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் தங்கதுரை. இவருடைய மகன் சரவணராஜ் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று சரவணராஜ் தண்ணீர் பிடிப்பதற்காக சாலையோரத்தில் நடந்து சென்று தண்ணீரை பிடித்து விட்டு அங்கு ஓரமாக நின்றுள்ளார். அந்த சமயத்தில் வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம் சரவணராஜ் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. எதிர்பாராத விபத்து…. விவசாயிக்கு நேர்ந்த முடிவு…!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டதிலுள்ள  கொள்ளிடம் பகுதியில் ஒரு தாடாளன் கோவில் தெருவை சார்ந்தவர் ரமேஷ். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்று பழையாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது  ஓலகொட்டாய்மேடு என்ற பகுதியில் வைத்து எதிரே வந்த எருக்கூர் கிராமத்தைச் சார்ந்த சிவராஜ் என்பவரின் மோட்டார் சைக்கிளின் மீது ரமேஷின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்…. விபத்தில் சிக்கிய வியாபாரி…. நேர்ந்த விபரீதம் முடியும்…!!

காரைக்குடியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி செக்காலை பகுதியைச் சார்ந்த வியாபாரி காசி. இவர் இருசக்கர வாகனத்தில் செக்காலை பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த தினேஷ் குமார் என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே காசி உயிரிழந்தார். மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த தினேஷ்குமார் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் […]

Categories

Tech |