இரண்டு இருசக்கர வாகனம் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று புதூர் சாலையில் இருசக்கரவாகனத்துடன் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இவருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மாரியப்பன் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த அய்யனார் மீது மோதியுள்ளார். இதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு […]
