இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் கோலாலம்பூர் பகுதியில் இருக்கும் klcc ரயில் நிலையத்திற்கு அருகே ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் Datuk Seri […]
