நாய்கள் என்று சொன்னால் நமக்கு நன்றியும் விசுவாசமும் தான் நினைவிற்கு வரும். ஆனால் நாய்கள் மிகவும் புத்திசாலியும் கூடதான். அதற்கு சிறந்த உதாரணம் இதுதான். 1941 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இரண்டாவது உலகப்போர் ஆரம்பித்த இரண்டு வருடத்தில் பிரிட்டன் நாட்டின் மீது ஏராளமான குண்டுகள் வீசப்பட்டது. அதில் ஒரு வெடிகுண்டு ஜூலியானா என்கிற நாயின் உரிமையாளர் இருக்கின்ற வீட்டின் மேல் விழுந்திருக்கிறது. அந்த குண்டை பார்த்த ஜூலியானா நாய் என்ன நினைத்தது என்று தெரியவில்லை. திடீரென்று […]
