தாய் தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நித்தியா என்ற மனைவியும், விஜய் தண்டபாணி என்ற மகனும், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையும் உள்ளது. நித்யா தனது பிரசவத்திற்கு வந்ததிலிருந்தே எஸ்.என். சாவடியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் […]
