வீட்டின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் ஸ்டேப்ளி தெருவில் சங்கரலிங்கம் என்ற ஓய்வு பெற்ற ஆடிட்டர் வசித்துவருகிறார். இவர் தனது சகோதரனின் வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பார்த்து இதுகுறித்து உடனடியாக சங்கரலிங்கத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து […]
