துருக்கி அதிபருக்கு எதிராக அந்நாட்டு மதுக் கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் வணிக வளாகங்கள், கஃபே, சிகை அலங்கார நிலையங்கள் ஆகியவைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகின்றன. மேலும் பார், மதுபான கடைகள், இரவு நேர கேளிக்கை விடுதிகள் ஆகியவை கடந்த 11 மாதங்களாக பூட்டப்பட்டிருந்த நிலையில் இதுவரை திறக்க […]
