Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டன் கணக்கில் கடத்தல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீசாரின் அதிரடி செயல்….!!

லீகடத்தி செல்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சளோடு சேர்த்து படகையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.   தூத்துக்குடி மாவட்ட கடற்கரையிலிருந்து கடல் அட்டை, வெங்காய விதை மற்றும் மஞ்சள் போன்றவை சட்டவிரோதமாகக் கொண்டுச் செல்லப்படுவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு ரகசிய  தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  கியூ பிரிவு காவல்துறையினர், கடலோர பாதுகாப்பு காவல்படையினர் மற்றும் பல்வேறு உளவு பிரிவு காவல்துறையினர் ஆகியோர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியிலிருந்து மஞ்சள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கியூ பிரிவு […]

Categories

Tech |