கல்லீரல் என்ற மண்ணீரல் கோளாறு ஏற்பட காரணமாக அமைவது உணவு மாறுபாடு ,அதிக புணர்ச்சி, தூக்கமின்மை, அதிக அலைச்சல்,, ஓய்வின்மை, பித்தம் நிலையில் இருந்து கூடுவது மற்றும் குறைவது முதலியன காரணமாகும் பித்தம் ரத்தத்தில் பரவி விட்டால் படிப்படியாக பல துன்பங்கள் அதிகரிக்கும் இதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டவர மற்றும் தீர்ப்பதற்கான நிவாரணத்தை இந்த தொகுப்பில் காண்போம். நிவாரணம்:. நெல்லிக்காய் பருப்பை பதார்த்தங்கலில் கலந்து உண்டால் பித்தம் சாந்தமாகி கல்லீரல் பலப்படும். இதுதவிர நெல்லிக்காய் பிஞ்சு ,கடுக்காய், ஊறுகாயாக […]
