நானோ, சசிகலாவோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் கூறினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்திற்கு உரியதாகும். தமிழர் மக்கள் நலனுக்காக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உழைத்த மாபெரும் தலைவர் பெரியார். அவர் குறித்து ரஜினிகாந்த் அவர்கள் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய தலைவர்கள் பற்றி பேசுவதற்கு முன்பு யோசித்து அவர்களின் தியாகம் மற்றும் […]
