ஓரிரு நாட்களில் விடுதலையாகிறார் சுதாகரன் விடுதலை ஆக இருக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சுதாகரன் ஓரிரு நாட்களில் விடுதலையாகிறார். முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய சுதாகரின் கோரிக்கை மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஏற்கனவே 92 நாள் சிறைவாசம் அனுபவித்ததால் பிப்ரவரி 14ஆம் தேதிக்கு முன் விடுவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 92 நாட்களை 79 நாட்களாக குறைத்த நீதிமன்ற காலம் கடந்ததால் சுதாகரனை உடனே விடுவிக்க […]
