கொரோனா தடுப்பு பணி தற்காலிக ஊழியர்கள் நியமன முறைகேடு குறித்து அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரன் தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு பணியில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் TTV.தினகரன் கேள்வி எழுப்பி தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அதில், கூடுதலாக மருத்துவர்கள்,செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களைத் தற்காலிகமாக நியமிப்பதற்கான திடீரென ‘ஜென்டில்மேன் ஹெச்.ஆர்’ (GENTLEMAN HR) என்ற தனியார் நிறுவனத்துடன் […]
