போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பெண் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரட்டை பாளையம் கிராமத்தில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கிரைண்டர் பழுது நீக்கும் தொழில் நடத்தி வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் பச்சையப்பன் என்பவர் லட்சுமிக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை தன்னுடையது என்று கூறி அவரை தாக்கியுள்ளார். இந்த விவகாரம் குறித்து […]
