முன்விரோதம் காரணமாக ஒருவர் அண்ணனின் மனைவியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசநத்தம் பகுதியில் வடிவேலு என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் வடிவேலுக்கும், அவரது அண்ணன் மனைவியான சரோஜா என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. மேலும் இவர்கள் இருவருக்கும் பொதுவான விவசாய கிணறு இருக்கின்றது. இந்நிலையில் அந்த விவசாய கிணற்றில் இருந்து டீசல் என்ஜின் மூலம் சரோஜா தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி உள்ளார். இதனால் கோபமடைந்த வடிவேலு […]
