காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளலூரில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐ.டி.ஐ படித்து முடித்த மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவரும் திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பகுதியில் வசிக்கும் 19 வயது கல்லூரி மாணவியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அதன் பின் மணிகண்டனுடன் பழகுவதை அந்த மாணவி கடந்த சில மாதங்களாக தவிர்த்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]
