திருவண்ணாமலை அருகே கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியை அடுத்த பட்டியல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வீரகங்கா இவர்கள் மகன் மற்றும் மருமகள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட அவர்களது மகளும் இவர்களது பேத்தியும் ஆன மகேஸ்வரியை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயராமன் தங்களது விவசாய நிலத்தில் யாருடைய எதிர்பார்ப்புமின்றி சுயமாக […]
