இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அவ்வகையில் அரசு அதிகாரி அல்லது வங்கி அதிகாரி போல பொது மக்களிடம் தொடர்பு கொண்டு தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடி வருகின்றனர். அதனால் வங்கி கணக்கில் இருக்கும் தொகை முழுவதும் அப்படியே திருடப்படுகிறது. இந்நிலையில் இந்த முறைகேடுகளை தடுக்கும் விதமாக truecaller செயலியில் புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி truecaller செயலியில் டிஜிட்டல் அரசாங்க டைரக்ட்ரி ஒன்றைஇணைத்துள்ளதாகவும் […]
