டிரோன் மூலம் வயல்களுக்கு மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு ஏராளமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக டிரோன் மூலம் நெல் வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்தை எப்படி தெளிப்பது என்று விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது விளாம்பட்டி பகுதியில் இருக்கும் நெல் வயல்களில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காந்திகிராம வேளாண் அறிவியல் மைய முதன்மை விஞ்ஞானி […]
