மனைவியை கத்தியால் குத்திய கணவர் மனமுடைந்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாதப்பூர் மகாகாளியம்மன் கோவில் வீதியில் கௌரிசங்கர் பானுப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருகின்றனர். இந்நிலையில் காய்கறி வியாபாரியான கௌரிசங்கருக்கும், அவரது மனைவி பானுப்பிரியாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது பெற்றோர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் இவர்களுக்கும் இடையேயான பிரச்சனை நீடித்துக் […]
