நூதன முறையில் ஏமாற்றி காரை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கோவிந்தசாமி நகரில் ரவி என்பவர் வசித்துவருகிறார். இவர் வடலூர் கார் நிறுத்தத்தில் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் விருத்தாசலம் தெரு பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் புதுச்சேரிக்கு சவாரி செல்ல வேண்டும் என்று ரவியிடம் கூறி வாடகை பேசி அவரை அழைத்து சென்றுள்ளார். இந்த காரானது இன்டீரியல் சாலையில் வந்தபோது, இருவரும் அங்கு உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் சாப்பிட்டுள்ளனர். […]
