மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணியில் 14 மணிநேரமாக தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். இது தொடர்பாக பிரபலங்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளை காணலாம்… திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார். இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் […]
