Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#SaveSujith சுஜித்தை மீட்க ட்விட்டரில் கைகோர்க்கும் பிரபலங்கள்…!!

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணியில் 14 மணிநேரமாக தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். இது தொடர்பாக பிரபலங்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளை காணலாம்… திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார். இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குழிக்குள்ள விழுந்துட்டு…. ”காப்பாத்துங்க சாமி”….. சுஜித்_துக்காக குழந்தையின் வேண்டுதல் …!!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்த்தை மீட்கும் பணி 13 மணி நேரத்துக்கு மேலாக நீடித்து வருகின்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இரவு முழுவதும் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மதுரை மணிகண்டனின் பிரத்தியேக கருவி மூலம் நடைபெற்றுவந்த மீட்புப் பணி தோல்வியடைந்த நிலையில், ஐஐடி குழுவினரின் நவீன கருவியை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுஜித்தை மீட்கப் போகும் ஐஐடியின் நவீன கருவி …!!

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்க, தற்போது பயன்படுத்தும் ஐஐடி குழுவினரின் நவீன கருவி பற்றி இக்கட்டுரையில் காண்போம்… திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருவதால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிலையில், மதுரை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#SaveSujith : 68 அடிக்கும் கீழே சென்ற சுஜித் …!!

கிணற்றில் விழுந்தபோது 30 அடியில் இருந்த சுஜித், மீட்புப் பணியின்போது 68 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால், ஐஐடி குழுவினரின் மீட்பு பணியும் தோல்வியை கண்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இரவு முழுவதும் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மதுரை மணிகண்டனின் பிரத்தியேக கருவி மூலம் நடைபெற்றுவந்த மீட்புப் பணி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : நிரம்பிடுச்சு …. 12 மாவட்டம் உஷார் …. மேட்டூர் அணை நிரம்பியது …!!

தொடர் மழையால் இந்தாண்டில் 2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது. கடந்த 17_ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அதே போல காவேரி நீர் பிடிப்பு பகுதியிலும் மழை வெளுத்து வருகின்றது. தொடர்ந்து கொட்டிய கனமழையால் மளமளவென மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 86 […]

Categories
மாநில செய்திகள்

நிரம்பிய மேட்டுர் அணை…. ”12 மாவட்டம் உஷார்” வெள்ள அபாய எச்சரிக்கை….!!

மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முழு நீர்மட்ட அளவை எட்டவுள்ள நிலையில், உபரி நீர் திறக்கப்படவுள்ளதால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கனஅடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று 350 கனஅடியாக திறக்கப்பட்டது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் மழை பெய்துவருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

ரயில்வேயில் வடமாநிலத்தவர் : ”அதிர்ச்சி அளிக்கிறது” திமுக MP திருச்சி சிவா வேதனை…!!

ரயில்வேயில் வடமாநிலத்தவர் அதிகரிப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக MP திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மதுரை கோட்டத்தில் இருந்த ரெயில்வே காலி பணியிடங்களில் 90 சதவீதம் பேர் வட மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதில் தமிழகம் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 10க்கும் கீழ் என்பது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்க்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருச்சியில் BSNL 4G சேவையை தொடங்கி வைத்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில், ரயில்வேயில் வடமாநிலத்தவர் அதிகரிப்பு […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

அமைச்சருக்கு தெரியாது….. டிரஸ்சிங் நல்லா போட்டுக்கோங்க… சர்சையில் பாரதிதாசன் பல்கலை..!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுநரின் செயலாளர் கலந்தாலோசிக்க உள்ளார் என்ற பதிவாளர் நோட்டீஸ் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோபிநாத் நேற்று ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தார். அதில் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைத் தலைவர்கள்,  ஆசிரியர்கள் அனைவருமே பங்கேற்கவேண்டும். ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் கலந்தாலோசிக்க இருப்பதால் அனைவரும்  தங்களது ஆடைகளை ( டிரஸ்சிங் ) நல்லமுறையில் போட்டுக் கொண்டு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக […]

Categories
மாநில செய்திகள்

பாரதிதாசன் பல்கலை ஆலோசனை : ”நான் பங்கேற்கவில்லை”ஆளுநர் செயலாளர் விளக்கம்…!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நான் கலந்தாலோசிக்க வில்லை என்று ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் பங்கேற்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் பங்கேற்பார் என்று பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் நேற்று சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். பொதுவாக உயர்கல்வித்துறை செயலாளர் , உயர்கல்வித் துறை அமைச்சரோ தான் கலந்தாலோசிப்பது  வழக்கமான ஒன்றாக  இருக்கும். ஆனால் ஆளுநரின் செயலாளர் சென்று கலந்தாலோசிப்பது இதுவே முதல் முறை.இதனால் அங்குள்ள ஆசிரியர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

அமைச்சருக்கு தெரியாது….. டிரஸ்சிங் நல்லா போட்டுக்கோங்க… சர்சையில் பாரதிதாசன் பல்கலை..!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுநரின் செயலாளர் கலந்தாலோசிக்க உள்ளார் என்ற பதிவாளர் நோட்டீஸ் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோபிநாத் நேற்று ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தார். அதில் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைத் தலைவர்கள்,  ஆசிரியர்கள் அனைவருமே பங்கேற்கவேண்டும். ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் கலந்தாலோசிக்க இருப்பதால் அனைவரும்  தங்களது ஆடைகளை ( டிரஸ்சிங் ) நல்லமுறையில் போட்டுக் கொண்டு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் ஃபேன் கழன்று தலையில் விழுந்தது- இலவச சிகிச்சை வழங்க ஆணை..!!

திருச்சி அரசு மருத்துவமனையில் ஃபேன் கழன்று விழுந்து நோயாளிக்கு இலவசமாக சிகிச்சை வழங்க மருத்துவமனை டீன் அர்ச்சையா ஆணை பிறப்பித்துள்ளார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கனக்கான பொதுமக்களும் , நோயாளிகளும் சிகிச்சை பெற்று விட்டு செல்கின்றனர். இதில் உடல்நலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகள் அனுஸ்ரீக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு துணைக்கு உதவியாக  அவரின்  தாய் மேரி இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் உள்ள ஃபேன் கழன்று ஜேம்ஸ் மேரி தலையில் விழுந்து  படுகாயம் அடைந்துள்ளார். மருத்துவமையில் அலட்சியத்தால் மேரி தலையில் ஃபேன் விழுந்து படுகாயமடைந்த மேரிக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

”ஃபேன் கழன்று தலையில் விழுந்து” அதிர்ச்சியில் நோயாளிகள்…!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஃபேன் கழன்று விழுந்து நோயாளிக்கு துணையாக இருந்தவர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கனக்கான பொதுமக்களும் , நோயாளிகளும் சிகிச்சை பெற்று விட்டு செல்கின்றனர். இதில் உடல்நலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகள் அனுஸ்ரீக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு துணைக்கு உதவியாக  அவரின்  தாய் மேரி இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் உள்ள ஃபேன் கழன்று ஜேம்ஸ் மேரி தலையில் விழுந்து  படுகாயம் அடைந்துள்ளார். மருத்துவமையில் அலட்சியத்தால் மேரி தலையில் ஃபேன் விழுந்து படுகாயமடைந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

”நீதிமன்ற ஊழியர்களை ஏமாற்றி” ஓட்டம் பிடித்த அலுவலர்கள்…!!

திருச்சி அருகே  ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களை ஏமாற்றிவிட்டு அலுவலர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர்.   திருச்சி அருகே  பூலாங்குடிகிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி அமைப்பதற்காக அவ்வூரைச் சேர்ந்த தியாகலிங்கம் என்பவரின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்காக அவருக்கு வழங்க வேண்டிய தொகை 58 லட்ச ரூபாயை வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகத்தை ஜப்தி செய்ய திருச்சி சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.   இதனால் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த  நீதிமன்றம் ஊழியர்களை வேறு ஒரு அறையில் அமர […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நாடகத்தில் மூழ்கிய தாய்” 7-வயது மகளை சீரழித்த காமக்கொடூரன்..!!

திருச்சியில் நாடகம் பார்க்கும் ஆசையில் ஒரு பெண் வீட்டு வாசலில் மகளை தூங்க வைத்த பின் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகில் இருக்கும்  கிராமத்தில் கணவனை இழந்த ஒரு பெண் தனது 7 -வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இக்கிராமத்தில் மழை பொழிய வேண்டும் என்று வேண்டி அர்ச்சுனன் தபசு என்ற நாடகம் கடந்த 3 நாட்களாகவே  நடைபெற்று வருகிறது இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக தாய் மற்றும் மகள் இருவரும் சென்றுள்ளனர். நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL  தொடர் ”மதுரை , திருச்சி” அணிகள் மோதல் …!!

TNPL  தொடரில் இன்று மதுரை அணியும் , திருச்சி அணியும் மோதுகின்றன.   இந்தியன் பிரிமியர் லீக் ( IPL ) தொடரை போன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக 8 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டி நடத்த படுகின்றது. இந்த போட்டி தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.TNPL  தொடரில் இன்று மதுரை அணியும் , திருச்சி அணியும் மோதுகின்றன. திண்டுக்கல் MGR கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“அய்ய்யாக்கண்ணு படுத்து புரண்டு போராட்டம்” திருச்சியில் பரபரப்பு …!!

விவசாய பிரச்சனைக்கு தீர்வு காணாமல் வேலூர் தேர்தலை நடத்தக் கூடாது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அய்யாக்கண்னு போராட்டத்தில் ஈடுபட்டார். விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  டெல்லிலியில் உள்ள சந்தர் மந்தரில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியவர்  அய்யாக்கண்னு. ஆனால் இவர் தொடர்ந்து  போராட்டங்களை நடத்தியும்  பலனும் இல்லை. இந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலை நடத்தக் கூடாது என்று படுத்து புரண்டு அய்யாக்கண்ணு போராட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மக்களவைக்கு நிறுத்தி வைக்கப்பட்ட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“காதலை ஏற்க மறுத்த சட்டக்கல்லுரி மாணவி” பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர்..!!

திருச்சியில் காதலை ஏற்க மறுத்ததால் சட்டக்கல்லுரி மாணவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.  இன்றைய இளைஞர்கள் மத்தியில் காதல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. சில இளைஞர்கள்   காதலுக்காக எதையும் செய்ய துணிந்து விடுகிறார்கள். அதே நேரத்தில் காதலை ஏற்காமல் போனால் கொலை செய்யும் அளவிற்கு செல்கின்றனர்.அந்த வகையில் திருச்சியில் தவச்செல்வன் என்ற இளைஞர் ஒருவர் சட்டக் கல்லூரி மாணவியிடம் தனது காதலை கூறியுள்ளார். அதற்கு அம்மாணவி சம்மதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு…15 மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு…!!

நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 15 மாத கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சி மாவட்டம தொட்டியம் கல்லுப்பட்டியை சேர்ந்த ரெங்கர், நேற்று இரவு தனது 15 மாத குழந்தையுடன்  அவரது வீட்டருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர்களுள் ஒருவரான செந்திலிடம்   மற்றொரு நண்பர் குடிப்பதற்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ரெங்கருக்கும் அவர் நண்பருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த  செந்தில்  அருகில் இருந்த  மூங்கில் கட்டையை எடுத்து ரெங்கரைத் தாக்க முயன்றுள்ளார் . அப்போது  தவறுதலாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக + காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்” கொதித்தெழுந்த முன்னாள் அமைச்சர் …!!

காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது என்று திமுகவின்   KN நேரு ஆவேசமாக பேசியதில் கூட்டணியில் விரிசல் இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி கருணாநிதி காலத்தில் இருந்து தொடர்ந்து வருகின்றது. மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கூட காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முதலில் முன்மொழிந்தது திமுக தலைவர் முக.ஸ்டாலின். தமிழகம் மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 10 மக்களவை இடங்களை ஒதுக்கியது. மக்களவை தேர்தலில் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டி” திருச்சியில் கே.என்.நேரு பேச்சு …!!

உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டுமென்று திருச்சி போராட்டத்தில்  கே.என்.நேரு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடரும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுக தலைமை கழகம் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் இன்று முதல் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மாநிலம் முழுவதும் திமுக போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் , மக்களவை உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றுகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மது அருந்திவிட்டு தகராறு செய்த அரசு மருத்துவமனை ஊழியர்…..!!

மணப்பாறை அரசு மருத்துவமனை ஊழியர் மது அருந்திவிட்டு கலாட்டா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செயல்பட்டு வரும் அரசு  தலைமை மருத்துவமனையில்  மருந்து மாத்திரை கொடுக்கும் ஊழியர் மது அருந்திவிட்டு போதையில் அங்குள்ள பொதுமக்களிடம் கலாட்டா செய்த வீடியோ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர் செய்த இந்த கலாட்டா சம்பவம் விடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இவர் மது போதையில் தகராறு செய்யும் சம்பவம் அங்கே வந்திருந்த பயணிகளை முகம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை….. வானிலை ஆய்வு மையம் தகவல்……!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 செண்டி மீட்டர் மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியில் ஏ.டி.எம் வாகனத்தில் திடீர் தீவிபத்து…!!

திருச்சியில் பணம் நிரப்பும் ஏ.டி.எம் இயந்திர வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  திருச்சியில் உள்ள  வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக 1 கோடி ரூபாயை  சிஸ்கோ என்ற தனியார்  நிறுவனத்தின் வாகனத்தில் எற்றி  ஏ.டி.எம். மையங்களில் அனுப்பப்பட்டது.  இந்நிலையில் சேதுராமன் காலனி என்ற இடத்தை கடந்து செல்லும்போது  பணம் நிரப்பும் ஏ.டி.எம். எந்திர வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்பே  அப்பகுதி மக்கள்  தீயை அணைத்ததுடன், பணப்பெட்டியினை வண்டியில் இருந்து தனியாக அகற்றினர்.திடீரென […]

Categories
தேசிய செய்திகள்

திருச்சி கூட்ட நெரிசல் 7 பேர் பலி….. பிரதமர் மோடி இரங்கல்….!!

திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் புகழ் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை பௌர்ணமி விழா முடிந்த மூன்றாவது தினத்தில் பிடிக்காசு வழங்கும் நிகழ்வு நடைபெறும். கோவில் உண்டியலில் பொதுமக்கள்  காணிக்கையாகச் செலுத்தும்  காசுகள் மற்றும் பொருள்கள் மீண்டும் பொதுமக்களுக்கே வழங்கப்படும். இந்தக் காசை அல்லது பொருளை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது அப்பகுதி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடுநீர் வழங்க வேண்டி திடீரென சாலைமறியல்…!!

மணப்பாறையில் பொதுமக்கள் திடீரென பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டுள்ளன. திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி காந்தி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மக்களுக்கு முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுமட்டுமின்றி ஆழ்குழாய் கிணறுகளிலும் இருந்து முறையாக தண்ணீர் வசதி மக்களுக்கு செய்யவில்லை என அனைத்து மக்களும் குற்றம் சாடினர்   . இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் திடீரென சாலை மறியலில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள் வைரல்

“பொதுக்கூட்ட மேடையில் செருப்பு வீச்சு” வைரலாகும் வீடியோ…!!

திராவிட கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் கல் எறிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.   ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமாக வழிபடும்  கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ஹிந்துக்களிடமும் ,  கிருஷ்ணரை வழிபடுவோரிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.மேலும் கீ.வீரமணி மற்றும் திராவிட கழகத்திற்கு எதிராக போராட்டத்தையும் முன்னெடுத்தனர். இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து […]

Categories

Tech |