திருச்சியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினரின் புகைப்படத்தை வைத்து சமூக வலைதளங்களில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக ஆர்.ஜே ஆனந்த் என்பவர் இருந்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததாலும், அதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு நிதி உதவி செய்யுமாறும் அவரே கேட்பதுபோல் சித்தரிக்கப்பட்டு சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்த செய்தி குறித்து […]
