Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“20 கி.மீ தூரம் கடந்து வந்திருக்கோம்” மலைவாழ் மக்களின் செயல்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

மலைவாழ் மக்கள் 20 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வாக்குச்சாவடியில் தங்களது ஓட்டினை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்ரமசிங்கபுரம் நகராட்சியில் 21-வார்டுகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் இஞ்சிகுழி கிராமத்தில் வசிக்கும் 20 வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக காலையில் ஊரிலிருந்து புறப்பட்டு 12 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதியில் நடந்துள்ளனர். அதன் பிறகு 8 கிலோமீட்டர் படகில் பயணித்து இரவு நேரத்தில் காரையாறு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இறங்குனா ஊசி போடுவீங்க” ஓடி ஒளிந்த மலைவாழ் மக்கள்… மருத்துவக்குழுவினரின் முயற்சி…!!

தடுப்பூசி போடுவதற்காக வந்த மருத்துவ குழுவினரை பார்த்ததும் கிராம மக்கள் ஓடி ஒளிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சர்க்கார்போரத்திபதி என்ற மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் மருத்துவ குழுவினரை பார்த்ததும் அங்கு வசிக்கும் கிராம மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் நாங்கள் இறந்து விடுவோம் என்று கூறி அங்குமிங்கும் ஓடி ஒளிந்தனர். அதிலும் சிலர் அங்கிருந்த மரத்தின் மீது ஏறிக் […]

Categories
உலக செய்திகள்

எதுக்கு இந்த கலவரம்…. கோஷ்டி மோதலாக மாறிய கொடூரம்… அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு…!!

சூடானில் இரு தரப்பை சேர்ந்த பழங்குடியினருக்கு இடையே நடந்த மோதலில் 83 பேர் கொல்லப்பட்டதால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பழங்குடி இனங்கள் வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் பரவி காணப்படுகின்றனர். இந்த பழங்குடி இடங்களில் உள்ள மக்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் டார்பூர் மாகாணத்தின் தலைநகர் அல்ஜெனீனாவில் வசிக்கும் மசாலித் என்ற பழங்குடியினருக்கும், அராபி என்ற பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விட்டது. இந்த இரு தரப்பு பழங்குடியினரை சேர்ந்த தனிநபருக்கு இடையேயான வாக்குவாதமானது, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாவட்ட ஆட்சியரின் வீட்டை சூழ்ந்த பழங்குடியினர் …..!!

ராமநாதபுரத்தில் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று  பள்ளி மாணவர்கள்  மற்றும்  ஊர்மக்கள் மாவட்ட ஆட்சியரின் வீட்டை சூழ்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழங்குடியினருக்கான சான்றிதழ் கேட்டு காட்டுநாயக்கர் இன மக்கள்   போராடி வருகின்ற நிலையில் , ‘மாவட்டத்தில் பழங்குடியினரே இல்லை’ என்று கூறி அதிகாரிகள் தங்களுக்கு பழங்குடியினருக்கான சான்றிதழை தரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர் . இதனால்  ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் வீட்டை முற்றுகையிட்ட  அவர்கள் கோஷமிட்டனர் .சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.டி.ஓ. சான்றிதழ்  வழங்க தேவையான  நடவடிக்கை எடுக்கப்படும் என […]

Categories

Tech |