விவசாயியின் நிலத்தில் 10 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேத்தி பாலாடா பகுதியில் பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு உள்பட பல்வேறு வகையான காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக விளைநிலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் தோட்டங்களுக்கு நடுவில் கால்வாயும் செல்கிறது. இந்நிலையில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு நேரம் ஆக ஆக அது பெரிதாகிக்கொண்டே சென்றதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி […]
