Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்தியன் 2 விபத்து – கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் – அழகிரி வேண்டுகோள் …!!

அவிநாசி விபத்திற்கு  சரியான பயிற்சி இல்லாத ஓட்டுநர் தான் காரணம் என்று கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின்  காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கலந்துகொண்டார். விழாவில் கலந்துகொண்டு நிருபர்களிடம் பேசிய அவர் அவிநாசியில் ஏற்பட்ட பேருந்து கண்டெய்னர் லாரி விபத்திற்கு தனது இரங்கலை தெரிவித்தார். இதற்கு முக்கிய காரணம் சரியான பயிற்சி இல்லாத ஓட்டுநரும் , இந்தியன் பட பணியில் அறைக்குள் இருந்து கொண்டு வாகனத்தை […]

Categories
மாநில செய்திகள்

இனி போக்குவரத்து வாகனங்களுக்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை எஃப்.சி.: போக்குவரத்துத் துறை அறிவிப்பு..!

இனி புதிதாக வரும் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை எஃப்.சி. (தரச் சான்று) என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் சாலைப் போக்குவரத்தில் வாகனங்களுக்கு தகுதியைச் சோதித்து தரச் சான்று (FC) வழங்கப்படும். தனியார் வாகனங்களுக்கு 15 ஆண்டுகள் கழித்து தகுதிச் சோதனை நடத்தப்படும் (வெள்ளை நம்பர் பிளேட்). ஆனால், போக்குவரத்து வாகனங்கள்  (மஞ்சள் நிற நம்பர் பிளேட்) முதல் முறை மட்டும் 2 ஆண்டுகள் கழித்து தகுதிச் சான்றுக்கு வரவேண்டும். அடுத்த ஆண்டுகளில் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

“உயர்கிறது வாகன பதிவு கட்டணம்”மத்திய அமைச்சகம் தகவல்…!!!!

இந்தியாவில் வாகன பதிவு கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக மத்திய அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கம் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் தற்போது எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து மின் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாகன பதிவுக் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த உள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக புதிய வாகனங்களின் பதிவு மற்றும் மறு பதிவுக் கட்டணங்களை கடுமையாக உயர்த்த உள்ளதாகவும், இலகு ரக கார்களுக்கான பதிவுக் கட்டணத்தை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பழுதடைந்த சாலை ..பொதுமக்கள் அவதி!!!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்தின் , அணைப்பாளையம் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் மக்களுக்கு சிரமமேற்பட்டுள்ளது.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்தின் , அணைப்பாளையத்தில் இருந்து, புறவழிச்சாலைக்கு வரும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. குண்டும், குழியுமாக உள்ள இந்த  சாலை வழியே செல்லும் வாகனங்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகிறது .   அணைப்பாளையம் வழியாக புறவழிச்சாலைக்கு ஏராளமான வாகனங்கள் வருகின்றன. சாலையில்  சேதம் அடைந்துள்ளதால்  விவசாயிகள், விளைபொருட்களை கொண்டு வர மிகவும் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Categories

Tech |