Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அவங்க மேல நடவடிக்கை எடுங்க… ரோட்டில் அமர்ந்து தர்ணா…. திருநங்கைகளின் போராட்டம்….!!

தங்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் 80க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. அந்த சமயம் அங்கு பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் சென்று திருமணம் முடிந்த ஒரு மணமக்களுக்கு ஆசி வழங்கி பணம் கேட்டுள்ளனர். ஆனால் மணமக்கள் தரப்பினர் அவர்களுக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இந்த சம்பவத்தால் மணமக்கள் தரப்பினருக்கும், திருநங்கைகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு விட்டது. இதுகுறித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பைக்… வாகன தணிக்கையில் வாக்குவாதம்… மனமுடைந்து உயிரை விட்ட திருநங்கை..!!

ஊரடங்கை மீறி வெளியே வந்த திருநங்கை சபினா என்பவரது பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் மனமுடைந்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் திருநங்கை சபினா.. 19 வயதுடைய இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.. இந்த சூழலில் வழக்கம் போல் நேற்று இரவு (ஜூலை 9) தன்னுடைய நண்பர் செபிகாவுடன் பைக்கில் வள்ளுவர் கோட்டம் அருகே வந்துள்ளார். அப்போது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் ஊரடங்கை மீறி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆதார்…. குடும்ப அட்டை….. ஆனந்த கண்ணீர் விட்ட திருநங்கைகள்….. திருவாரூர் அருகே நெகிழ்ச்சி சம்பவம்….!!

திருவாரூர் அருகே 3 திருநங்கைகளுக்கு ஆதார், குடும்ப அட்டை, 100 நாள் வேலை திட்டத்திற்கான அட்டை உள்ளிட்டவற்றை ஊராட்சி தலைவர் வழங்கினார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் வசித்து வரும் திருநங்கைகளான செல்வக்கனி, நதியா, அவந்திகா உள்ளிட்ட 3 பேரும் எங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான அட்டை ஆகிய மூன்றும் வேண்டுமென ஊராட்சி தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்படி, நேற்றைய தினம்  ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

NRCஇல் திருநங்கைகள் நீக்கம் – மத்திய அரசுக்கு நோட்டீஸ் …!!

தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து திருநங்கைள் நீக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் சட்டவிரோதமான முறையில் குடியேறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டுபிடிக்கும் வகையில், 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் புதுப்பிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற புதிதாக […]

Categories
மாநில செய்திகள்

கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட ’திருநங்கை’ என்ற சொல்லை மாற்றப் போகிறதா அரசு?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட, திருநங்கை என்ற சொல்லை அனைத்து அரசு ஆவணங்களிலும் நீக்கிவிட்டு, மூன்றாம் பாலினத்தவர் என்று அரச மாற்றப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு அவல நிலையான வாழ்க்கையை திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர். சினிமாவிலும் நிஜத்திலும் கேலிக்குரிய பொருளாகவே அவர்கள் பாவிக்கப்பட்டனர். அவர்களை அங்கீகரித்து காட்சிகள் வைக்கும் படங்களும் சொற்பமே.இந்த சூழலில், சொல்லவே நா கூசும் இழி சொற்களைக் கொண்டு அவர்களை அழைக்கும் பெயர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“73,000 திருநங்கைகள் கைது” ரயில்வே அமைச்சகம் தகவல்…..!!

ரெயில் செல்லும் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் மட்டும் 73,000 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரெயில் பயணத்தின் போது திருநங்கைகளால் தொல்லைகள் ஏற்படுவதாகவும் , அவர்கள் பயணிகளின் பணத்தை வலுக்கட்டாயமாக பறிப்பதாகவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து  புகார்கள் எழுந்தது. இதில் பணம் கொடுக்காத பயணிகளிடம் அவர்கள் மிக மோசமாக நடப்பதாகவும்,  சில பயணிகளை தாக்குவதாகவும் ரெயில்வே போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து இதை உறுதி செய்த போலீசார் திருநகைகள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் திருநகைகள் மீது எடுத்த நடவடிக்கை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் சுயேட்ச்சை வேட்பாளராக போட்டியிடும் திருநங்கை “மீனாட்சி அம்மன் வேடமணிந்து அசத்தலான முறையில் வேட்புமனு தாக்கல் !!…

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக , திருநங்கை ஒருவர் மீனாட்சியம்மன் வேசமிட்டு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள சம்பவம் வைரலாக பரவி வருகிறது  . மே 19ஆம்  தேதி நடைபெற இருக்கும் நான்கு  சட்டமன்ற இடைத்தேர்தலுகான வேட்புமனுத்தாக்கள் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக  போட்டியிட உள்ள பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை, திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனாட்சியம்மன் வேசமிட்டு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.அதே  போன்று மதுரை மக்களவை  தொகுதியிலும் போட்டியிட மீனாட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2018-ன் சிறந்த நடிகை…. தேசிய விருது பட்டியலில் ஸ்ரீபல்லவி…!!

தமிழ் படங்களில் திருநங்கை வேடத்தில் நடித்து பலர் பாராட்டு பெற்றுள்ள நிலையில் ஸ்ரீபல்லவி திருநங்கையாக நடித்து தேசிய விருது பெறவுள்ளார். காஞ்சனா படத்தில் சரத்குமார், சமீபத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுபோல் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவான படம் தாதா 87. இந்த படத்தில் ஸ்ரீபல்லவி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொதுவாக திருநங்கை வேடத்தில் நடிகர்கள் தான் நடிப்பார்கள் ஆனால், ஸ்ரீபல்லவி தன்னுடைய இமேஜ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

8000 ரூபாய் வழிப்பறி செய்த திருநங்கைகள்…!!

சென்னையில் மூன்று திருநங்கைகள் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் மயிலாப்பூர் பகுதியில் வசிப்பவர் ரேவதி.இவருடைய வயது 45. இவர் அப் பகுதியில் உள்ள லூர்ஸ் சர்ச்சு வழியாக சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த திருநங்கைகள் ரேவதியை வழிமறித்து தலையில் கை வைத்து ஆசிர்வதித்துள்ளனர். அப்போது ரேவதி சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரிடம் இருந்த கைப்பையை திருடிச்சென்ற மூன்று திருநங்கைகள் வேகமாக ஓடியுள்ளனர்.அத்துடன் அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறி வேகமாக சென்றனர். அந்த பெண் கூச்சலிட்டும் கூட ஆட்டோ நிற்காமல் வேகமாக […]

Categories

Tech |