திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த சில நாட்களாக திருமணத்திற்கு பெண் பார்த்து வந்துள்ளனர். எந்த இடங்களிலும் பெண் அமையாத நிலையில் திருமணம் ஆகாமல் இருப்பதை எண்ணி விரக்தியடைந்த மணிகண்டன் மாரியம்மன் கோவிலின் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் ஒன்றில் ஏறி அதில் இருந்த மின் கம்பி ஒன்றை பிடித்துள்ளார். இதனால் மணிகண்டன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு […]
