Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற BMW கார்… மின்னல் வேகத்தில் வந்த மின்சார ரயில்… அப்பளமாக நொறுக்கிய பயங்கர வீடியோ!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கார் மீது மெட்ரோ ரயில் மோதிய  திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல்துறையினரால் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், மின்சார ரயில் வருவதன் காரணமாக ரயில்வே கேட் போடப்பட்டிருந்தது. ஆனால் அதை கவனிக்காமல் கருப்பு நிற BMW கார் ஒன்று, மெதுவாக வந்து இடதுபுறமாக திரும்பி தண்டவாளத்தை  கடக்க முயன்றது. அப்போது, மின்னல் வேகத்தில் அவ்வழியாக வந்த மின்சார ரயில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிவனை பார்க்க குறுக்கு வழி…. பக்தருக்கு ஏற்பட்ட முடிவு… கதறிய உறவினர்கள்….

சிவாலய ஓட்டத்தில் சிவனைப் பார்க்க குறுக்கு வழியை தேர்ந்தெடுத்த சிவபக்தர் ரயில் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில் கில்லியூரை  சேர்ந்தவர் சுதா கிருஷ்ணன். அதே பகுதியில் முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் சிவராத்திரியை முன்னிட்டு நடந்த சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டார். திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயத்திற்கு சென்று விட்டு திருப்பன்றிகோடு மகாதேவர் ஆலயத்திற்கு செல்வதற்காக சுதா கிருஷ்ணன் அதிகாலை தயாராகியுள்ளார்.  பள்ளியாடியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எழும்பூரில் ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு…!

எழும்பூரில் ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் – சேத்துப்பட்டு ரயில் நிலையத்துக்கு இடையே 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடிபட்டு சடலமாக கிடப்பதாக, எழும்பூர் ரயில் நிலைய காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ் விசாரணையால் ரயில் முன் பாய்ந்த இளைஞர்…. “அம்மாவ பாத்துக்கோ நண்பா” வைரலாகும் ஆடியோ…!!

சென்னை மாதவரம் அருகே காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தால் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் பொன்னிஅம்மன்மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதில் வெங்கடேசன் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ரமேஷுக்கு போன் செய்து விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரக்கூறி வற்புறுத்தியதாகவும், ஆகையால் நான் சாக  போவதாகவும் தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் IT ஊழியர் ரயில் மோதி பலி….. செல்போனால் ஏற்பட்ட கோர விபத்து…!!

பெருங்களத்தூரில் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது ஐடி பெண் ஊழியர் ரெயில் மோதி உயிரிழந்தார். உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீ மித்ரா என்பவர் பெருங்களத்தூரில் தங்கி தனியார் IT  நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்கு நேற்று வேலைக்கு பெருங்களத்தூர் ரயில் நிலையம் சென்றார்  ஸ்ரீமித்ரா. அப்பொழுது தண்டவாளத்தை கவனக்குறைவாக செல்போன் பேசியபடியே கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த விரைவு ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சுமித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மதிப்பெண் குறைவால் ரயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை !!..சோகத்தில் பெற்றோர்கள் …

மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் முத்து நகர் அருகே உள்ள கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை என்பவர் இவரது மகள் காவியா அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார் இந்நிலையில் தேர்வு முடிந்த நிலையில் மதிப்பெண் முடிவிற்காக காத்திருந்தார் இதனை அடுத்து தேர்வுகளுக்கான முடிவானது நேற்றைய தினம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது அதில் காவியா அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் ஆனால் […]

Categories

Tech |