Categories
தேசிய செய்திகள்

புலம் பெயந்த தொழிலாளர்களிடம் பேருந்து, ரயில் கட்டணத்தை வசூலிக்க கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு!

புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் […]

Categories
மாநில செய்திகள்

8 மணிக்கு தொடங்கிய இரயில் முன்பதிவு…… 5 நிமிடத்தில் காலியானது….!!

பொங்கல் பண்டிகைக்கு இரயில் பயணத்துக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு  தொடங்கி  5 நிமிடங்களில் கலியாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 11ம் தேதி சனிக்கிழமை முதல் ஜனவரி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 9 நாட்கள் தொடர் விடுமுறை விடபடுகின்றது. இதில் வார விடுமுறை நாட்களை தவிர ஜனவரி 13ம் தேதி திங்கட்கிழமை மட்டும் வேலை நாட்கள் ஆகும். வெளியூரில் வேலை செய்பவர்கள் திங்கட்கிழமை மட்டும் விடுமுறை எடுக்கும் பட்சத்தில் 9 நாட்கள் விடுமுறை கொண்டாடலாம். இதில் பொங்களுக்கு ஜனவரி 10ஆம் […]

Categories

Tech |