கோவில்பட்டி-நெல்லை இடையேயான இரட்டை அகல ரயில் பாதையை ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஆய்வு செய்யவுள்ளார். மதுரை கோட்டத்தில் மதுரையிலிருந்து தூத்துக்குடி மற்றும் நெல்லை இரட்டை அகல ரயில் பாதை பணி தற்போது நடந்து வருகிறது. இதில் மணியாச்சி, தட்டப்பாறை, கங்கைகொண்டான் இடையே பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. மேலும் இது ரயில்வே பாதுகாப்பு கமிஷனரின் ஒப்புதலின் பேரில் போக்குவரத்துக்கு தயாராக இருக்கிறது. இதற்கிடையே கோவில்பட்டி கடம்பூர் இடையே மின்மயமாக்கப்பட்ட […]
