ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் ரயில் புறப்பட தாமதமானதால் பயணி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பணி மற்றும் தொழில் சம்பந்தமாக வெளியே செல்பவர்கள் மின்சார ரயில் சேவையை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தாம்பரம் செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் ரயில் சேவைகளை குறைத்ததோடு, பல்லாவரம், தாம்பரம் பகுதிகளில் இருந்து சில குறிப்பிட்ட நேரங்களில் ரயில்கள் […]
