தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர் மீது ரயில் மோதிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் காமராஜர் நகரில் அம்பிகாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜீப் ஓட்டுனராக பணிபுரிகிறார். இவரது மகன் ஆகாஷ். இவர் பி.காம் படித்துள்ளார். இவர் அந்தப் பகுதியில் உள்ள வெண்ணாறு ரயில்வே தண்டவாளத்தில் காலை கடனை முடித்துவிட்டு நடந்து சென்றுள்ளார். அப்போது மன்னார்குடிக்கு வந்த சென்னை விரைவு ரயிலில் அடிபட்டு தலை துண்டிக்கப்பட்டு சம்பவ […]
