Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர்…. சட்டென மோதிய ரயில்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர் மீது ரயில் மோதிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் காமராஜர் நகரில் அம்பிகாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜீப் ஓட்டுனராக பணிபுரிகிறார். இவரது மகன் ஆகாஷ். இவர் பி.காம் படித்துள்ளார். இவர் அந்தப் பகுதியில் உள்ள வெண்ணாறு ரயில்வே தண்டவாளத்தில் காலை கடனை முடித்துவிட்டு நடந்து சென்றுள்ளார். அப்போது மன்னார்குடிக்கு வந்த சென்னை விரைவு ரயிலில் அடிபட்டு தலை துண்டிக்கப்பட்டு சம்பவ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்டென வந்த ரயில்… ஊழியருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வேலை பார்த்து கொண்டிருக்கும் போது ரயில் மோதி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னதாண்டரகுண்டா கிராமத்தில் சிவப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகதுணை ரயில் நிலையம் அருகே சிவப்பா வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற ரயில் சிவப்பா மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது. இதனால் பலத்த காயமடைந்த சிவப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத நபர்… ரெயிலால் நேர்ந்த சோகம்… விசாரணையில் ரயில்வே போலீஸ்…!!

ரயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள பைபாஸ் சாலையில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபர் ரயில் மோதி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த நபர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.ஆனால் அந்த நபரின் இடது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்கும் முயற்சி… டெய்லருக்கு நேர்ந்த சோகம்… கதறி அழும் குடும்பம்…!!

தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்யும்போது ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் கஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆலத்தூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேலைக்கு போக சென்றவர்… கவனக்குறைவால் நேர்ந்த சோகம்… கதறி அழும் குடும்பம்…!!

தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது ரயில் மோதி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் முனிசிபல் சத்திரம் பகுதியில் வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி செல்வம். இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது அந்த வழியாக வந்த ரயில் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்டென வந்து அடித்த ரயில்…. வாலிபருக்கு நேர்ந்த துயரம்…. சென்னையில் பரபரப்பு…!!

தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஸ்டாலின் தெருவில் சுரேஷ் என்ற வெல்டர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடி ரயில் நிலையத்திற்கு தனது பெற்றோருடன் மின்சார ரயிலில் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது சுரேஷ் டிக்கெட் வாங்கிவிட்டு இரண்டாவது நடைமேடைக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்தபோது, அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரயில் இவரின் மீது பலமாக மோதி விட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கடையை திறக்கத்தான் போனாங்க… திடீரென வந்த ரயில்… வியாபாரிக்கு நேர்ந்த சோகம்…!!

கடையை திறப்பதற்காக வந்த வியாபாரி ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை குடியாத்தம் பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வந்தவர் சீனிவாசன். இவர் நேற்று காலை கடையை திறப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். பின்னர் அவர் அப்பகுதியிலுள்ள குடியாத்தம்-வளத்தூர் ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத நபர்… ரயிலால் நேர்ந்த விபரீதம்… ரயில்வே போலீஸ் விசாரணை…!!

அடையாளம் தெரியாத நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் மதுரை செல்லும் ரயில் பாதையில் வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோரது தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத வாலிபர்…. ரயில் மோதி உயிரிழப்பு…. விசாரணையில் ரயில்வே போலீஸ்….!!

வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ரயில்வே நிலையத்தில் யார்டு பகுதியில் ஒரு வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் சென்னை நோக்கி வந்த ஒரு ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிள்ளைகளை கவனமா பார்த்துகோங்க…. பெற்றோரின் அலட்சியம்…. 3 வயது சிறுவன் உயிரிழப்பு….!!

தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் மீது சரக்கு ரயில் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள திருமச்சிபுரத்தைச் சார்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு முன்று வயதில் ருத்ரன் என்ற மகன் இருந்தான். செந்தில்குமாரின் வீட்டின் பின்புறத்தில் ரயில்வே தண்டவாளம் உள்ளது. கடந்த 27ஆம் தேதி ருத்ரன் அந்த ரயில்வே தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அந்த சமயத்தில் கரூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த சரக்கு ரயில் ருத்ரன் மீது மோதியதில் ருத்ரன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென வந்த சரக்கு ரயில்…. தூக்கி வீசப்பட்ட வாலிபர்…. ரயில்வே போலீஸ் விசாரணை….!!

சரக்கு ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் சுரேஷ் என்பவர் கடந்த 29 ஆம் தேதி இரவு ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாகை நோக்கி வந்த சரக்கு ரயில் சுரேஷ்குமார் மீது மோதி படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற முதியவருக்கு… சரக்கு ரயில் மூலம் வந்த எமன்… திருப்பத்தூர் அருகே நடந்த விபரிதம்…!!

ரயில் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் மொரப்பூர் அருகே இருக்கும் வேட்ரப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் காலை மொரப்பூர் வந்துள்ளார். பின்பு அங்கிருந்து வேட்ரப்பட்டி செல்வதற்காக ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த சென்னை நோக்கி செல்லும் சரக்கு ரயில் ஒன்று முருகன் மீது மோதியது. இந்த விபத்தில் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல்!

மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக நடத்த சென்றுள்ளனர். கர்மாட் பகுதியில் வந்தபோது உடல் அசதி காரணமாக தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று வந்தது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக நடத்த சென்றுள்ளனர். கர்மாட் பகுதியில் வந்தபோது உடல் அசதி காரணமாக தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று வந்தது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் […]

Categories
மாநில செய்திகள்

ஒடிசாவில் ரெயில்கள் மோதல் …. விரைவு ரெயில் தடம்புரண்டு 25 பேர் காயம்

ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலையில் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டது.விரைவு ரெயில் தடம்புரண்டதில் சுமார்  25 பேர் காயமடைந்தனர். ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலையில் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டது. கட்டாக் மாவட்டம் சாலாகோன்-நெற்குந்தி ரெயில் நிலையங்களுக்கு இடையே, சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் 5 பெட்டிகள் தடம்புரண்டது.இந்த விபத்தில் சுமார் 25 பயணிகள் காயமடைந்தனர். பின்னர்  காயமடைந்தவர்கள் அனைவரும் […]

Categories

Tech |