அம்பத்தூரில் இளைஞரை காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் : அம்பத்தூரில் இளைஞர் திலீப் குமாரை காரில் கடத்திய ஐவரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பணம் கொடுத்து ஏமாந்த ஏஜென்ட் சரவணன், தமிழ்சந்திரன், நரேஷ் குமார் கைது செய்யபட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூரில் உள்ள ஒரு வீட்டில் கடத்தப்பட்ட திலீப் குமாரை புதுச்சேரியில் மீட்டு போலீசார் கொண்டு வந்தனர். வேலைக்காக திலீப்குமாரிடம் 10 லட்சம் […]
