சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த திட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வி.இ சாலையோரத்தில் தோண்டப்பட்டு உள்ளதால் அந்த வழியாக செல்வதற்கு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக ஒரு கார் சாலையோரத்தில் சென்ற போது எதிர்பாராதவிதமாக தோண்டப்பட்ட அந்த பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் காரை ஓட்டி […]
