Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி பணிக்காக…. தோண்டப்பட்ட பள்ளத்தினுள் கவிழ்ந்த கார்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்….!!

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த திட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வி.இ சாலையோரத்தில் தோண்டப்பட்டு உள்ளதால் அந்த வழியாக செல்வதற்கு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக ஒரு கார் சாலையோரத்தில் சென்ற போது எதிர்பாராதவிதமாக தோண்டப்பட்ட அந்த பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் காரை ஓட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அவங்களை அங்கேயே திரும்ப அனுப்புங்க” வளைவில் நகர முடியாமல் நின்ற லாரி…. கடும் கோபத்தில் வாகன ஓட்டிகள்….!!

அதிக பாரம் ஏற்றி வந்த லாரி கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை ஆனது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. இந்த வளைவுகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றன. மேலும் பாரம் தாங்காமல் சில வாகனங்கள் கவிழ்ந்து விடுவதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகுவிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு மரத்துண்டுகளை ஏற்றி சென்ற […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குறுக்கே நிறுத்தப்பட்ட பேருந்து…. அரசு-தனியார் ஓட்டுனர்கள் மோதல்…. சண்டையால் ஸ்தம்பித்த போக்குவரத்து….!!

பேருந்தை இயக்குவது தொடர்பாக அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்கு சிவகாசியில் இருந்து அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் வந்துள்ளது. இந்த பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த உடன் பேருந்தை இயக்குவது தொடர்பாக இரண்டு ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் ஸ்ரீவில்லிபுத்தூர் நிலையத்தில் இருந்து எந்தப் பேருந்தும் வெளியே செல்ல முடியாத வகையில் அரசு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆங்காங்கே நின்ற கூட்டம்…. மின்கம்பத்தில் மோதி நின்ற சுற்றுலா வேன்…. ஸ்தம்பித்த சாலை போக்குவரத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மின்கம்பத்தில் மோதி நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருந்து மைசூருக்கு சுற்றுலா வேன் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த வேன் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனால் சாலையில் வாகனம் தாறுமாறாக ஓடியதால் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் சத்தம் போட்டுள்ளனர். இந்நிலையில் சுற்றுலா வேன் சாலையோர மின்கம்பத்தில் மோதி நின்றுவிட்டதால் கூடலூர்-ஊட்டி சாலையில் போக்குவரத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல போக முடியல… சிக்கி கொண்ட லாரி… பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற லாரி ரயில்வே மேம்பாலத்தின் தடுப்புக் கம்பியில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பஞ்சலிங்கபுரம் அருகில் ஆரியன் காட்டுப்புதூர் என்ற இடத்தில் ரயில்வே நுழைவு பாலம் அமைந்துள்ளது. இங்கு அதிக உயரத்தில் பாரம் ஏற்றிக் கொண்டு வரும் லாரிகள் நுழைவு பாலத்தில் மாட்டிக் கொள்கின்றன. இதனை தடுக்கும் பொருட்டு பாலத்திற்கு முன்பாக இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து ஈரோடு நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சிமெண்ட் லோடு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

போராட்டத்திற்கு பலன் கிடைச்சிருச்சு… மகிழ்ச்சியில் பொதுமக்கள்… நெரிசலில் சிக்கி அவதிப்பட்ட பொதுமக்கள்…!!

குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாத கோபத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர் குடியிருப்பு பகுதிகளில் காவிரி ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் குறைந்த அளவு விநியோகம் செய்யப்பட்டதால் காவிரி ஆற்றின் கரையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் நேரில் சந்தித்து முறையிட சென்றுள்ளனர். ஆனால் அந்த இடத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முக்கடல் சங்கமம்… மகிழ்ச்சியில் களித்த பொழுது… அலைமோதும் சுற்றுலா பயணிகள்…!!

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள சுற்றுலாத்தளங்களில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையானது அதிக அளவில் காணப்படும். இந்த மாதங்களில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வருகையும் அதிகளவு காணப்படும். இந்த மூன்று மாதமும் கன்னியாகுமரி சுற்றுலா தளங்களின் மெயின் சீசனாக உள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாக்குதல் நடத்திய வாலிபர்கள்… போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

வாலிபர்கள் கண்டக்டரை தாக்கியதை கண்டித்து 50 க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்திற்கு புதுவையில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் கொந்தமூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த வழியாக செல்லும் தனியார் பேருந்துகள் பயணிகளை அங்குள்ள பாலத்தின் மேல் இறக்கி விட்டு செல்கின்றனர். ஆனால் தனியார் பேருந்துகள் அனைத்தும் சர்வீஸ் சாலை வழியாக பயணிகளை இறக்கி விட வேண்டும் என்று கொந்தமூர் கிராம மக்கள் கூறி வந்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சடன் பிரேக்” போட்ட டிரைவர்… மோதாமல் இருக்க எடுத்த முயற்சி… விழுப்புரத்தில் விபரீதம்…!!

முன்னால் சென்ற காரின் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியின் டிரைவர் பிரேக் பிடித்தால் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வழியாக ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலத்திற்கு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை காக்கிநாடா பகுதியில் வசித்து வரும் நாக சந்பாபு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் அதே பகுதியில் வசித்து வரும் வெங்கட்ரமணன் என்பவரும் லாரியில் இருந்துள்ளார். இந்த லாரியானது திண்டிவனம் அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லா பக்கமும் பனி மூட்டம்… கண்ணே தெரியல…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கடுமையான குளிர் நிலவுவதால் டெல்லியில் வாகனங்கள் கண்ணுக்குத் தென்படாத வண்ணம் சாலையில் பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. வட இந்தியாவில் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த குளிர்காலங்களில் காலை வேளையில் பனி மூட்டமானது அதிக அளவில் காணப்படும். இந்நிலையில் டெல்லியில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு பனிமூட்டமானது அதிக அளவில் காணப்பட்டதால் அங்கு சாலைகளில் வாகன ஓட்டிகள் வண்டிகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மேலும் இந்த கடும் குளிர் காரணமாக வெளியில் […]

Categories

Tech |