திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியாருக்கு சொந்தமான டிராக்டர் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விண்ணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கல் குவாரிகளில் இருந்து சல்லி மற்றும் கற்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில் அங்கு வசிக்கும் பார்த்திபன் – மீனா தம்பதியினரின் 2 வயது குழந்தை மீது கல் குவாரிக்கு சொந்தமான டிராக்ட்ர் மோதியதில் சம்பவ இடத்திலே குழந்தை உயிரிழந்தது. தகவல் […]
