Categories
தேசிய செய்திகள்

இன்னும் 12 நாள் தான்…. விவசாயிகளின் டிராக்டர் பேரணி… கலங்கி நிற்கும் மத்திய அரசு….!!

ஜனவரி 26 ல் நடக்கவுள்ள ட்ராக்டர் பேரணியை நினைத்து மத்திய அரசு தடுமாறுக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணியை நினைத்து மத்திய அரசு தடுமாறியுள்ளது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது “விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத […]

Categories

Tech |