டிராக்டரில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரியை திருடிய குற்றத்திற்காக வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான டிராக்டரை சம்பவம் நடந்த அன்று தெருவில் ஓரமாக நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது டிராக்டரில் பொருத்தப்பட்டிருந்த ரூபாய் 5000 மதிப்புள்ள பேட்டரி […]
