நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் பகுதி அமைந்துள்ளது. சர்வதேச அளவில் பெரிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கலை கட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்திருப்பது வழக்கமான ஒன்று. அதேபோல் நேற்று முன்தினமும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் படையெடுத்துள்ளனர். இந்த காரணத்தால் குணா குகை, பில்லர் ராக், பிரைண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன் மரக்காடுகள், மோயர்பாயிண்ட் […]
