ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 10 நாட்களில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தோட்டக்கலை பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். இதனையடுத்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பைக்காரா மற்றும் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு […]
