Categories
உலக செய்திகள்

கடத்தப்பட்ட அரிய வகை உயிரினம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. உலக வனவிலங்கு நிதியத்தின் வலியுறுத்தல்….!!

கடத்தல்காரர்களிடம் இருந்து 42 அரியவகை கடல் ஆமைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். உலகம் முழுவதும் சமீபகாலமாக அரியவகை உயிரினங்களை கடத்தி விற்பனை செய்யும் குற்றமானது அதிகரித்து வருகின்றது. இதனை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் கொலம்பியாவில் உள்ள La Guajira என்ற பகுதியில் அரியவகை உயிரினங்களை கடத்தும் கும்பலிடம் இருந்து 42 கடல் ஆமைகள் மீட்கப்பட்டுள்ளது. அதில் 31 ஆமைகள் உயிருடன் பாதுகாப்பாக இருந்துள்ளது. மேலும் மீதமுள்ள 11 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை ஆமைகள்.!!

இலங்கையில் இருந்து கடத்தி வந்த அரிய வகை ஆமைகள், விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகள், தாங்கள் எடுத்து வந்த உடைமைகளில் ஆமைகளை மறைத்துக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆமைகளைக் […]

Categories
உலக செய்திகள்

எளிதில் நோயை குணப்படுத்தும்… “344 வயது பெண் ஆமை இறந்தது… ஆனால் சந்தேகம்.!!

ஆப்பிரிக்காவிலேயே மிகவும் அதிக வயதான அலக்பா எனும் ஆமை உடல்நலக் குறைவால் இறந்தது . ஆப்பிரிக்காவிலேயே மிக அதிக வயதான ஆமையான அலக்பா (Alagba) எனும் 344  வயதுடைய பெண் ஆமை ஓன்று தென்மேற்கு நைஜீரியாவின் ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து, மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்தது. இந்த ஆமையை சரியாக  பார்த்து பராமரிப்பதற்கு  மட்டும்  2 வேலையாட்கள் நியமிக்கப்பட்டு பத்திரமாக பாதுகாத்துவந்தனர். இந்த ஆமை மற்ற ஆமை போல சாதாரண ஆமை கிடையாது. இது எளிதில் நோய்களை குணப்படுத்தும் விசேஷ ஆற்றல் இருப்பதாக கருதப்பட்டதால், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து […]

Categories

Tech |