ஈரோடு அருகே சரக்கு ஆட்டோ மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கிய சமயத்தில் தக்காளிகளை சில நிமிடத்திலையே அப்பகுதி மக்கள் எடுத்து சென்றுவிட்டனர். ஈரோடு மாவட்டம் தளவாடி மலைப்பகுதியில் இருந்து சரக்கு ஆட்டோ ஒன்று தக்காளி பெட்டிகளை பாரம் ஏற்றி வந்தது. சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தின் மீது மோதியது. இதில் வாகன ஓட்டுநர் லேசான காயங்களுடன் தப்பிக்க தக்காளிகள் அனைத்தும் வண்டியிலிருந்து […]
