Categories
உலக செய்திகள் சற்றுமுன்

இப்போ வேண்டாம்….. ஒரு வருஷம் ஆகட்டும்….. அப்பறம் பாத்துக்கலாம்… அதிபர் ட்ரம்ப்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடங்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ஒலிம்பிக் ரத்து செய்யப்படும் அபாயம்

2020 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி அன்று 2020 ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் வைத்து நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது கொரோன வைரஸ் பரவுவது காரணமாக ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யவும் வாய்ப்புகள் வரலாம் என தகவல் அளித்துள்ளனர். வருகிற மே மாதத்திற்குள் கொரோன வைரசை கட்டுப்படுத்தாவிட்டால் நிச்சயம் ஒலிம்பிக் போட்டியை […]

Categories
உலக செய்திகள்

ஒரே வாடிக்கையாளர்… 8 நாட்களில் 24,000 போன் கால்… கடுப்பான சேவை மையம்!

வாடிக்கையாளர் தனது செல்போனுக்கு சிக்னல் கிடைக்க வில்லை என வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு 24 ஆயிரம் முறை கால் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் டோக்கியோ பகுதியில் வசித்து வருபவர் அகிடோஷி ஒகமோட்டோ (Akitoshi Okamoto). இவர் தனது செல்போனில் சரியாக சிக்னல் மற்றும் டேட்டா கிடைக்கவில்லை என்று வாடிக்கையாளர் சேவை மையத்தை தொலைபேசியில் அழைத்துள்ளார். 8 நாட்களில் 24,000 போன் கால் ஆனால், அவருக்குச் சரியான பதில் அளிக்காத காரணத்தினால், வாடிக்கையாளர் சேவை மையத்துக்குத் […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் க்ரூவ் 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டி தங்கம் வென்றார். இதே போட்டியில் இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரத்தை தாண்டியதால் நூலிழையில் தங்கம் வெல்லும் வாய்பை நழுவவிட்டார். […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

டோக்கியோ ஒலிம்பிக்கில் களமிறங்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோ..!!

2020_இல் டோக்கியோவில் நடக்க இருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில்  செயற்கை நுண்ணறிவு ரோபோ பயன்படுத்தப்பட உள்ளது வருகின்ற  2020ல் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான ஒரு வருட கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது. இந்நிலையில்  ஜப்பான் நாடு தனது  தொழில்நுட்பத்தில் எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதை உலகறியச் செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு கொண்டு தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ பொம்மைகளை ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த  ரோபோ பொம்மைகள்  நீலம், இளஞ்சிவப்பு நிறங்களில்உருவாக்கப்பட்டுள்ளன. இதற்க்கு  மிரைடோவா, சொமைட்டி என்ற பெயர்களும் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோவானது […]

Categories
உலக செய்திகள் விளையாட்டு

2020 பாரா ஒலிம்பிகின் ஒரு வருட கவுண்ட் டவுன் ஸ்டார்ட் …..!!

வருகின்ற 2020_இல் நடக்க இருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியின் ஒரு வருட கவுண்ட் டவுன் ஸ்டார்ட் செய்யப்பட்டுள்ளது.   வருகின்ற  2020ல் ஜப்பான் நாட்டில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற இருப்பதால்  ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரத்தில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கத்தில்  ஒரு வருட கவுண்ட் டவுன் விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான  சிறுவர்கள், குழந்தைகள்,பெற்றோர்கள் மற்றும் விழாவில் சில தலைவர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பார்ப்போரை கண் கவர செய்யும் வகையில் பாரா ஒலிம்பிக் போட்டியின் சின்னமாக வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிளான நகரும் கைகள் மற்றும் கால்களை கொண்ட ரோபோ,டொயோட்டொ கார்பரேஷன் சார்பில் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. மக்கள் பீதி….!!

ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியூஷ் தீவில் திடிரென்று சக்தி வாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மியாசகி பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் மியாசகி நகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் தனது வீடுகளில் இருந்து வெளியேறினார். உள்ளூர் நேரப்படி காலை 8.48 மணியளவில் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானில் தறிகெட்டு ஒட்டிய கார்…… 2வயது குழந்தை உள்பட இளம்பெண் பலி…!!

ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் அதிவேகமாக கார் புகுந்து விபத்துக்குள்ளானது, இதில் ஒரு பெண் உள்பட ஒரு குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு தினந்தோறும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வந்து செல்வதால், ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 12.30 மணி அளவில் இந்த சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது அங்கு அதிவேகத்தில் வந்த […]

Categories

Tech |