இந்தியாவைப் போல் ஒரு ஜனநாயக நாடு தேர்தலை சந்தித்து கொண்டு இருந்தது அப்போது தேர்தல் கொண்டாட்டத்தை நாடே கொண்டாடி வந்தது நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் மாபெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களை சந்தித்து வந்தனர் ஒரு சில அரசியல்வாதிகள் நேரடியாக போட்டியிடாமல் மறைமுகமாக பணத்தை வைத்து வெற்றி பெற நினைத்தனர் ஒவ்வொரு ஒட்டியிருக்கும் ரூபாய் 1000 நிர்ணயித்து கொடுத்து வந்தார் இதனையடுத்து அந்த அரசியல்வாதி தொடர்ந்து மக்களை சந்தித்து பணம் கொடுத்து வந்த […]
