Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

4 மூட்டை… ரூ 1 1/4 லட்சம் மதிப்பு… போலீசாரின் அதிரடி வேட்டை…!!

பெட்டி கடையில் நான்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த கடையின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சில இடங்களில் மறைமுகமாக விற்பனை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் வழக்கமான விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனையடுத்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் திருச்சி, சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து பிற ஊர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது என காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த […]

Categories

Tech |