சட்ட விரோதமாக கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிதம்பரம் சாலையில் இருக்கும் ஒரு கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடை உரிமையாளரான குமாரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை […]
