Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதையுமா விக்கிறாங்க….? வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் பெட்டி கடையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததை பார்த்துள்ளனர். இதனை அடுத்து சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த கடையின் உரிமையாளரான பாபு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெட்டி கடையில் இருந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளிர்பான கடையில் இதான் இருக்கா…? வசமாக சிக்கிய இருவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனிப்படை காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு காட்டன் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்த குளிர்பான கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேடபட்டி, நாகலாபுரம், சந்தைப்பேட்டை போன்ற பகுதிகளில் சங்கரலிங்கபுரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் சாமி, விஜயராஜ், ராமச்சந்திரன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காலம் மாறி போச்சு…. பெண்களே இப்படி செய்யலாமா…. கைது செய்த காவல்துறையினர்….!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே பீடர் சாலையில் சாத்தூர் டவுன் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் பெட்டி கடை முன்பு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் ஆரோக்கிய மேரி என்பதும், சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.இதனையடுத்து அந்த பெண்ணை கைது செய்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவன் தான் இதை பண்ணுனான்…. வசமாக சிக்கிய வெளிமாநில வாலிபர்…. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வெளிமாநில வாலிபரை கைது செய்த காவல்துறையினர், 72 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள போயம்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அனுப்பர்பாளையம் காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு…. சட்ட விரோதமாக செய்த செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…!!

சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிகரலபள்ளி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சூலகிரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிகரலபள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த கடையில் சோதனை செய்த காவல்துறையினர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, தடை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதெல்லாம் ரொம்ப தப்பு… சட்ட விரோதமாக செய்த செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 20 பாக்கெட் புகையிலையையும் பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி இந்திரா காலனி பகுதியில் சாத்தூர் தாலுகா காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் வேலுச்சாமி என்பவர் தனது கடையில் புகையிலைப் பொருட்களை வாங்கி வைத்து விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இவளோ நாள் இதான் நடக்குதா… வசமாக சிக்கியவர்… போலீசாரின் அதிரடி சோதனை…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் வாலிபரை கைது செய்ததோடு, அவரிடமிருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அத்தலவாடி கிராமத்தில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அத்தலவாடி கிராமத்தில் வசிக்கும் சுந்தரேஷ் பாபு என்பவருடைய பெட்டிக்கடையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது, அவரது கடையில் புகையிலைப் பொருட்களை வைத்து விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த […]

Categories

Tech |