Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் வருகைப்பதிவு செய்ய புதிய செயலி…. இன்று முதல் இந்த மாவட்டத்தில்….. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப்பதிவு செய்ய TNSED Attendance என்ற புதிய செல்போன் செயலியை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி முதலில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இன்று முதல் பயன்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளிலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த செயலியை […]

Categories

Tech |