5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தகவல் மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.. இந்த ஆண்டு முதல் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் அரசு தெரிவித்திருந்தது என்னவென்றால் அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக எண்ணிக்கை இருந்தால் அந்த மாணவர்கள் அருகில் உள்ள 3 அல்லது 5 பள்ளிகளுடன் இணைந்து தேர்வு எழுத வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதனால் 5 மற்றும் […]
