குரூப் 4 முறைகேட்டில் தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப்-4 முறைகேடு தொடர்பாக காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி தேடிவந்தனர். இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலர் சித்தாண்டி சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகனிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. ஆயுதப் படையில் பணியாற்றி வரும் சித்தாண்டி தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கிறார். சென்னை […]
