டிஎன்பிசி குரூப் 2 குரூப் 2ஏ பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 18 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்தும் மற்றும் தேர்வை நடத்துவது தொடர்பான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கான தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படும். அவை முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு […]
