டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசுத்துறை சார்ந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி முறையில் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணியிடங்களை பூர்த்தி செய்வது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் 80 வகையான அரசு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் ஒரு வருடத்திற்கு 80 வகை தேர்வு நடத்தப்பட்டு வருவதால் அத்தனை தேர்வுகளும் தேவையா? தற்போதைய சூழலுக்கு பொருந்தாத மாடல் […]
